தனி நாடு வேண்டுமா ? என கேட்டு தாக்கினார்கள்; மர்ம உறுப்பை குறட்டால் நசித்து மின்சாரத்தால் சுட்டார்கள்

யாழ். நீதிமன்றில் அதிர்ச்சி வாக்குமூலம் அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள் என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு … Continue reading தனி நாடு வேண்டுமா ? என கேட்டு தாக்கினார்கள்; மர்ம உறுப்பை குறட்டால் நசித்து மின்சாரத்தால் சுட்டார்கள்